இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு பயனாளிகள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
கோவை: கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் திமுக அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட தி.மு.க.கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், கிணத்துக்கடவு கிளை சார்பில் கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்குத் தமிழக அரசின் அமைப்புச்சாரா நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் நடைபெற்றது.
விழாவிற்கு தி.மு.க.தலைமை கழக பேச்சாளர் வ.தமிழ்பித்தன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் டி.கதிர்வேல், கிணவை கணேஷ், பிரபு, நல்லசாமி, அவைத்தலைவர் மிசா சிவசாமி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு பயனாளிகள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்கிற திருநாவுக்கரசு, கவுன்சிலர் உதயாபானு ஈஸ்வரன், சபரி, தர்மராஜன், முத்துசாமி,சபரி, மணிகண்டன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட தி.மு.க.கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், கிணத்துக்கடவு கிளை சார்பில் கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்குத் தமிழக அரசின் அமைப்புச்சாரா நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் நடைபெற்றது.
விழாவிற்கு தி.மு.க.தலைமை கழக பேச்சாளர் வ.தமிழ்பித்தன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் டி.கதிர்வேல், கிணவை கணேஷ், பிரபு, நல்லசாமி, அவைத்தலைவர் மிசா சிவசாமி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு பயனாளிகள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்கிற திருநாவுக்கரசு, கவுன்சிலர் உதயாபானு ஈஸ்வரன், சபரி, தர்மராஜன், முத்துசாமி,சபரி, மணிகண்டன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.