கிணத்துக்கடவில் திமுக அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலவாரிய அடையாள அட்டை வழங்கல்..!

இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு பயனாளிகள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


கோவை: கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் திமுக அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட தி.மு.க.கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், கிணத்துக்கடவு கிளை சார்பில் கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்குத் தமிழக அரசின் அமைப்புச்சாரா நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் நடைபெற்றது.

விழாவிற்கு தி.மு.க.தலைமை கழக பேச்சாளர் வ.தமிழ்பித்தன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் டி.கதிர்வேல், கிணவை கணேஷ், பிரபு, நல்லசாமி, அவைத்தலைவர் மிசா சிவசாமி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு பயனாளிகள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்கிற திருநாவுக்கரசு, கவுன்சிலர் உதயாபானு ஈஸ்வரன், சபரி, தர்மராஜன், முத்துசாமி,சபரி, மணிகண்டன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...