சென்னை- சேலம் பயண நேர குறைப்பு சாலை வழித்தடத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தாது என தெரிவித்தார்.

சென்னை- சேலம் பயண நேர குறைப்பு சாலை வழித்தடத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தாது என தெரிவித்தார்.



கோவை: கோவை அன்னூர் அடுத்தடுத்த காட்டம்பட்டி குளக்கரை பகுதியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட்டு மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்க மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் வேங்கை, நாவல், கருவாச்சி உள்ளிட்ட 35 வகையான 3000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரம் நடும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இதில் கல்வேட்டையும் திறந்து வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் 33 சதவிகித நிலப்பரப்பை வனப் பகுதியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

சென்னை- சேலம் பயண நேர குறைப்பு சாலை வழித்தடத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தாது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் செளந்தரராஜன் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...