விடுமுறை தினம் என்பதால் கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குளிர்ச்சி நிறைந்த கோவை குற்றாலத்திற்குச் வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது.



கோவை: கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை குற்றாலத்தில் குளிப்பதற்காகச் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கோவையை அடுத்த சாடிவயல் மலைப்பகுதியில் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. குளிர்ச்சி நிறைந்த இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

தற்போது கோடைக் காலம் நிலவி வருவதால் தமிழகத்தில் இயல்பை விட வெயில் கூடுதலாகக் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குளிர்ச்சி நிறைந்த கோவை குற்றாலத்திற்குச் வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தங்களது குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் விழும் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...