'வீட்ல இருக்கவே பயமா இருக்கு' - கோவையில் சிதிலமடைந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு: கலங்கும் ஹட்கோ பகுதிவாசிகள்..!

இதுகுறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பாக, அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.


கோவை: கோவையில் சிதிலமடைந்து வரும் அடுக்குமாடி குடியிருப்புகளால் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு தரமாக புதுப்பிக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி, 52-வது வார்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி குடியிருப்பில் 528-குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

அதனைச் சரிசெய்வதற்காகத் தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை இடித்து விட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது சம்பந்தமாக ஏற்கனவே தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வருகை தந்து, இதுகுறித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் சவுரிபாளையம் அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் (பி.எஸ்.ஜி.ஹட்கோ) கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் புதிய வீடுகள் கட்டுவது குறித்து அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...