கோவை வ.உ.சி மைதானத்தில் மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் விழா நடைபெறுகின்றது.
கோவை: கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் 75வது இந்திய சுதந்திர தினவிழாவை அடுத்து "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா" மார்ச் 31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.

கோவை மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் 75வது இந்திய சுதந்திர தினவிழாவை அடுத்து "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா" அதனை முன்னிட்டு இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஐகோபால் சுன்காரா ஆகியோர் பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை துவங்கிவைத்தனர்.

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மார்ச் 31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்டம் செய்தி தொடர்புத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வண்ணம் கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படத்தொகுப்பு அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், மக்கள் பார்வைக்காக கோவை மாவட்ட தமிழ்நாடுமாசுகட்டுபாட்டு வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடைபராமரிப்புதுறை மற்றும் மருத்துவத்துறைகளின் மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் 75வது இந்திய சுதந்திர தினவிழாவை அடுத்து "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா" அதனை முன்னிட்டு இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஐகோபால் சுன்காரா ஆகியோர் பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை துவங்கிவைத்தனர்.
பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மார்ச் 31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்டம் செய்தி தொடர்புத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வண்ணம் கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படத்தொகுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், மக்கள் பார்வைக்காக கோவை மாவட்ட தமிழ்நாடுமாசுகட்டுபாட்டு வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடைபராமரிப்புதுறை மற்றும் மருத்துவத்துறைகளின் மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.