கோவையில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 'சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா' நிகழ்ச்சி..!

கோவை வ.உ.சி மைதானத்தில் மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் விழா நடைபெறுகின்றது.


கோவை: கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் 75வது இந்திய சுதந்திர தினவிழாவை அடுத்து "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா" மார்ச் 31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.



கோவை மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் 75வது இந்திய சுதந்திர தினவிழாவை அடுத்து "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா" அதனை முன்னிட்டு இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஐகோபால் சுன்காரா ஆகியோர் பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை துவங்கிவைத்தனர்.



பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மார்ச் 31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்டம் செய்தி தொடர்புத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வண்ணம் கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படத்தொகுப்பு அமைக்கப்பட்டிருந்தது.



மேலும், மக்கள் பார்வைக்காக கோவை மாவட்ட தமிழ்நாடுமாசுகட்டுபாட்டு வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடைபராமரிப்புதுறை மற்றும் மருத்துவத்துறைகளின் மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...