கோவை மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர் மற்றும் நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்வு

கோவை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற தேர்தலில், நியமனக் குழு உறுப்பினராக 91 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று நிலைக்குழு தலைவர் மற்றும் நியமனக்குழு உறுப்பினருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்த தேர்தலானது, கோவை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில், நியமனக் குழு உறுப்பினர்கள் தேர்தல் காலை நடைபெற்றது. தேர்தலில், 91 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நியமனக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.



அதனை தொடர்ந்து, நடைபெற்ற நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தலில் 59 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தீபா தளபதி இளங்கோ, கணக்கு குழு தலைவராகவும்,



80 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரிச்செல்வன் பொது சுகாதார குழு தலைவராகவும்,



34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாலதி நாகராஜ் கல்வி குழு தலைவராகவும்,



82வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபசீரா வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராகவும்,



63வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி முருகன் பணிகள் குழு தலைவராகவும்,



72வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்தோஷ் நகரமைப்பு குழு தலைவராகவும் நியமிக்கபட்டனர்.

பிற மாமன்ற உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்ட நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினருக்கான சான்றிதழை கோவை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...