சிலிண்டருக்கு ‘பாடை’ கட்டிய கோவை காங்கிரஸ் கட்சியினர்; கேஸ் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு..!

கேஸ் விலையை உயர்த்தாதே, பெட்ரோல் விலை சதம் அடிச்சாச்சு அடுத்து என்ன...? போன்ற கண்டன பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



கோவை: இந்தியாவில் கடந்த சில தினங்களாகச் சமையல் எரிவாயு விலை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காங்கிரஸ் கட்சியின் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கேஸ் சிலிண்டர்க்குபாடை கட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

"கேஸ் விலையை உயர்த்தாதே, பெட்ரோல் விலை சதம் அடிச்சாச்சு அடுத்து என்ன...? போன்றகண்டன பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...