சென்னை மூலம் மேற்கொள்ளப்படும் இணையதள பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஏப்ரல் 1 முதல் 4 வரை நான்கு நாட்கள் செயல்படாது.
கோவை: கோவை மாநகராட்சியின் வரி வசூல் மையங்கள் நான்கு நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் வரி கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதள (Urban Tree Information System) சேவையானது நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சென்னை மூலம் மேற்கொள்ளப்படும் இணையதள பராமரிப்பு பணிகள் காரணமாக 01.04.2022 முதல் 04.04.2022 முடிய நான்கு நாட்கள் செயல்படாது என்பதை பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் வரி கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதள (Urban Tree Information System) சேவையானது நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சென்னை மூலம் மேற்கொள்ளப்படும் இணையதள பராமரிப்பு பணிகள் காரணமாக 01.04.2022 முதல் 04.04.2022 முடிய நான்கு நாட்கள் செயல்படாது என்பதை பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.