வால்பாறை பகுதியில் நகர்ப்புற சுகாதார மருத்துவமனை வளாக கட்டிடம் கட்டும் பணிக்கு நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரூ.25-லட்சம் ரூபாய் மதிப்பில் பூமி பூஜை நடைபெற்றது.
கோவை: வால்பாறை பகுதியில் ரூ.25-லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்புற சுகாதார வளாகம் கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வாழைத் தோட்ட பகுதியில் சுமார் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

அவர்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக நகர்ப்புற சுகாதார மருத்துவமனை வளாகம் கட்டிடம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 25-லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்காகப் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வாழைத் தோட்ட பகுதியில் சுமார் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
அவர்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக நகர்ப்புற சுகாதார மருத்துவமனை வளாகம் கட்டிடம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 25-லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்காகப் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.