வால்பாறையில் ரூ.25-லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்புற சுகாதார வளாக கட்டிடம் கட்டும் பணி துவக்கம்..!

வால்பாறை பகுதியில் நகர்ப்புற சுகாதார மருத்துவமனை வளாக கட்டிடம் கட்டும் பணிக்கு நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரூ.25-லட்சம் ரூபாய் மதிப்பில் பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: வால்பாறை பகுதியில் ரூ.25-லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்புற சுகாதார வளாகம் கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வாழைத் தோட்ட பகுதியில் சுமார் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.



அவர்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக நகர்ப்புற சுகாதார மருத்துவமனை வளாகம் கட்டிடம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 25-லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்காகப் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...