கல்லூரி மாணவர்களுக்கான 4வது கோ-கார்ட் வடிவமைப்பு மற்றும் பந்தையம்


கோவை செட்டிப்பாளையம் கரி மோட்டார்ஸ்ஸில் 4வது கோ-கார்ட் வடிவமைப்பு போட்டி இந்திய மோட்டார்ஸ் ஸ்போட்ஸ் சங்கங்களின் அங்கிகாரம் பெற்று கோவையில் கல்லூரி மாணவர்காளல் உருவாக்கப்பட்ட நான்கு சக்கர வாகன பந்தயம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வே-ல் நடத்தப்படுகிறது. 



இதன் தலைவர் உமேஷ் கூறுகையில்; இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 169 கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றனர். சோதனைகளுக்கு பின் 97 கல்லூரிகள் இரண்டாவது சுற்றுக்கு தேர்தெடுக்கப்படுவர் மேலும் இறுதிசுற்றுக்கு 38 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 28 கல்லூரிகள் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கும் பந்தையத்தில் பங்கேற்கின்றனர். மோட்டார் வாகன பந்தையத்தை பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வாகனங்களை உருவாக்கவும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தவும் இப்போட்டி நடத்தப்படுகிறது மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தேர்தெடுக்கப்பட்டும் ரூபாய் 3 இலட்சம் ஒட்டு மொத்த பரிசாக வழங்கப்படும் என தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...