சாலை விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோக்களை ஓட்ட வேண்டும், மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் இயக்கப்படும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆட்டோ ஓட்டுனர்கள் முறையான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும், சாலை விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோக்களை ஓட்ட வேண்டும், மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் செய்யக்கூடாது.
சந்தேகத்திற்கும் படி ஆட்டோவில் யாராவது ஏறினால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தல் வேண்டும் என்று கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆட்டோ ஓட்டுனர்கள் முறையான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும், சாலை விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோக்களை ஓட்ட வேண்டும், மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் செய்யக்கூடாது.
சந்தேகத்திற்கும் படி ஆட்டோவில் யாராவது ஏறினால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தல் வேண்டும் என்று கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.