கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - இளைஞர்கள் இருவர் கைது..!

மேலும், அவர்களிடம் இருந்து 6 சவரன் செயின்கள் மற்றும் செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை இருகூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணி பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி.



இவர் கடந்த15ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில், இருகூர் அருகே சென்ற சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராசாத்தி அணிந்திருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர்.



இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த தமிழ்ச்செல்வன், திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் ஆகிய இருவரை சங்க போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரனையில் இதே போல் அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணிடமும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 சவரன் நகைகளையும், செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...