கோவை கிணத்துக்கடவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோதவாடி பிரிவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கோதவாடி பிரிவில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அந்த நபர் கிணத்துக்கடவு கலைவாணர் வீதியைச் சேர்ந்த கமல் என்பதும் நள்ளிரவில் கோதவாடி பிரிவில் நிற்பது குறித்து போலீசாரிடம் சரியான பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கோதவாடி பிரிவில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அந்த நபர் கிணத்துக்கடவு கலைவாணர் வீதியைச் சேர்ந்த கமல் என்பதும் நள்ளிரவில் கோதவாடி பிரிவில் நிற்பது குறித்து போலீசாரிடம் சரியான பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.