கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், மக்கள் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோவை: மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாட்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் இன்று தொடங்கியுள்ளது.
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
தொழிலாளி வர்க்கம் நான்கு தலைமுறையாய் போராடி அளப்பரிய தியாகங்களைச் செய்து இன்னுயிர் ஈந்து போராடிப் பெற்ற சட்ட உரிமைகளைப் பறித்து விட்ட மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர் உரிமைகளைப் பறித்து பொதுத்துறையைச் சீரழித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், மக்கள் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
LPF தொழிற்சங்கம் சார்பில் G. முருகேசன் M.மருதாசலம், INTUC சார்பில் D சிரஞ்சீவி கண்ணன், M.குணசேகரன் AITUC, K.R. தங்கராஸ், G.P சக்திவேல், CITU தொழிற்சங்கம் V.P இளங்கோவன், M.பஞ்சலிங்கம், HMS G.சித்ரா உள்பட 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
தொழிலாளி வர்க்கம் நான்கு தலைமுறையாய் போராடி அளப்பரிய தியாகங்களைச் செய்து இன்னுயிர் ஈந்து போராடிப் பெற்ற சட்ட உரிமைகளைப் பறித்து விட்ட மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர் உரிமைகளைப் பறித்து பொதுத்துறையைச் சீரழித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், மக்கள் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
LPF தொழிற்சங்கம் சார்பில் G. முருகேசன் M.மருதாசலம், INTUC சார்பில் D சிரஞ்சீவி கண்ணன், M.குணசேகரன் AITUC, K.R. தங்கராஸ், G.P சக்திவேல், CITU தொழிற்சங்கம் V.P இளங்கோவன், M.பஞ்சலிங்கம், HMS G.சித்ரா உள்பட 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.