கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 230-வது வார தொடர் களப்பணி, வெள்ளலூர் குளத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து, வெள்ளலூர் அடர் வனத்தில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 230-வது வார தொடர் களப்பணி, வெள்ளலூர் குளத்தில் நடந்தது.

230-வது வாரக் களப்பணி காலை 7 மணி முதல் 10.00 மணி வரை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடைபெற்றது.

வெள்ளலூர் குளக்கரையில் தன்னார்வலர்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள், தண்ணீர் பாட்டில்கள் -30 சாக்குகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வெள்ளலூர் குளத்திலிருந்து அகற்றினர்.

இதனை தொடர்ந்து, வெள்ளலூர் அடர் வனத்தில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

இதில் களப்பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புகொள்ள: 80157-14790











230-வது வாரக் களப்பணி காலை 7 மணி முதல் 10.00 மணி வரை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடைபெற்றது.
வெள்ளலூர் குளக்கரையில் தன்னார்வலர்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள், தண்ணீர் பாட்டில்கள் -30 சாக்குகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வெள்ளலூர் குளத்திலிருந்து அகற்றினர்.
இதனை தொடர்ந்து, வெள்ளலூர் அடர் வனத்தில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.
இதில் களப்பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புகொள்ள: 80157-14790