தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும், உடனடியாக அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பனர் சங்கம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும் உடனடியாக அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

"திருப்பூர் நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட புதிதாக அறிவிக்கப்பட்ட 11-மருத்துவ கல்லூரிகளுக்கான 187-ஆய்வக நுட்பனர் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும், அனைத்து ஆய்வக நுட்பணர்களையும் பழைய ஓய்வூதியத்தில் இணைத்திட வேணடும், ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமணையில் பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆய்வக நுட்பனர்களையும் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இணைக்க வேண்டும், ஆய்வக நுட்பனர் கவுன்சிலை நடைமுறைப்படுத்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும் உடனடியாக அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
"திருப்பூர் நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட புதிதாக அறிவிக்கப்பட்ட 11-மருத்துவ கல்லூரிகளுக்கான 187-ஆய்வக நுட்பனர் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும், அனைத்து ஆய்வக நுட்பணர்களையும் பழைய ஓய்வூதியத்தில் இணைத்திட வேணடும், ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமணையில் பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆய்வக நுட்பனர்களையும் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இணைக்க வேண்டும், ஆய்வக நுட்பனர் கவுன்சிலை நடைமுறைப்படுத்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.