வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் திடீர் மழை - மக்கள் மகிழ்ச்சி..!

இன்று மதியம் திடீரென்று லேசான மழை பெய்யத் தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.


கோவை: கோவை வால்பாறையில் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.



இந்நிலையில், இன்று மதியம் திடீரென்று லேசான மழை பெய்யத் தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.



மழையால் சாலைகளிலும், வீதிகளிலும் மழை தண்ணீர் ஆறு போல் ஓடியது.

வால்பாறை, பச்சமலை, கருமலை வெள்ளைமலை, நடுமலை ரொட்டிக் கடை சோலையாறு அணை, முடிஸ், உருளிகள், சேக்கல்முடி போன்ற எஸ்டேட் பகுதிகளில் மழை அதிகமாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...