கோவை காந்திபுரம் சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு வாசகங்களை ஓவியங்களாக முகத்தில் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: கோவை: சாலை பாதுகாப்பு குறித்து கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் முக ஓவியங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை காந்திபுரம் சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு வாசகங்களை ஓவியங்களாகமுகத்தில் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், சாலை விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மட் அணிதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்,போக்குவரத்து காவலர்களின் சைகைகளையும் முகத்தில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை மதிக்க வேண்டிய அவசியத்தை குறித்துபதாகைகளை ஏந்தி எடுத்துரைத்தனர்.
கோவை காந்திபுரம் சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு வாசகங்களை ஓவியங்களாகமுகத்தில் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், சாலை விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மட் அணிதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்,போக்குவரத்து காவலர்களின் சைகைகளையும் முகத்தில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை மதிக்க வேண்டிய அவசியத்தை குறித்துபதாகைகளை ஏந்தி எடுத்துரைத்தனர்.