தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்குவதற்காக, ரேஷன் கடைகளுக்கு நாளை (மார்ச் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்குவதன் காரணமாக, ரேஷன் கடைகளுக்கு நாளை (மார்ச் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக் கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை நாள்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால், ரேஷன் பொருட்கள் வினியோகம் தாமதமாகத் துவங்கியது.
இதனால், விடுமுறை நாளான ஜன., 30-ல், ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதற்கு மாற்றாக, இம்மாதம் 19-ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைகள் நாளை செயல்படாது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக் கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை நாள்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால், ரேஷன் பொருட்கள் வினியோகம் தாமதமாகத் துவங்கியது.
இதனால், விடுமுறை நாளான ஜன., 30-ல், ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதற்கு மாற்றாக, இம்மாதம் 19-ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைகள் நாளை செயல்படாது.