'அவசர உதவி அழைப்புக்கு உடனே தீர்வு'- முதலிடம் பிடித்த கோவை மாநகரம் காவல் துறை..!

கோவை மாநகரக்‌ காவல்துறையினர்‌ மாநில அளவில்‌ அவசர உதவி கோரும்‌ அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில்‌ தொடர்ந்து பிப்ரவரி-2022 மாதத்திலும்‌ முதலிடம்‌ பெற்றுள்ளனர்‌.


கோவை: அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில், மாநில அளவில் கோவை மாநகர போலீசார் முதலிடம் பெற்றுள்ளனர்.

கோவை மாநகரக்‌ காவல்துறையினர்‌ மாநில அளவில்‌ அவசர உதவி கோரும்‌ அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில்‌ தொடர்ந்து பிப்ரவரி-2022 மாதத்திலும்‌ முதலிடம்‌ பெற்றுள்ளனர்‌.

சாலை விபத்து, குற்றச்சம்பவங்கள்‌ நடக்கும்‌ போது அவசர போலீஸ்‌ உதவியை நாடி காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்‌.100ஐ தொடர்பு கொண்டு பொதுமக்கள்‌ தகவல்‌ தெரிவிக்கும்‌ சம்பவ இடத்திற்கு, கோவை மாநகர காவல்துறையினர்‌ 2.38 நிமிடங்களிலும்‌ அதனைத்‌ தொடர்ந்து சென்னை காவல்துறையினர்‌ 2.54 நிமிடங்களிலும்‌ மற்றும்‌ கரூர்‌ காவல்துறையினர்‌ 3.05 நிமிடங்களிலும்‌ விரைந்து செல்வதாக காவல்துறை கூடுதல்‌ இயக்குநர்‌ (ERSS/SPMCR Projects) அறிக்கை அனுப்பியுள்ளார்‌.

கோவை மாநகரக்‌ காவல்துறை ஆணையர்‌ பிரதீப்‌ குமார்‌‌ மாநகர காவல்துறையினரைப் பாராட்டி, வரும்‌ காலங்களிலும்‌ பொதுமக்களுக்குச் சேவை புரிந்து தொடர்ந்து முதலிடம்‌ பெற வாழ்த்து தெரிவித்தார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...