தடாகம் பள்ளதாக்கு விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அலுவலர்கள் மீது வழக்கு தொடரப்படும் - வழக்கறிஞர் பன்னீர்செல்வம்

கனிமவளக் கொள்ளையர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சமூகநீதி கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவிப்பு அளித்துள்ளார்.


கோவை: தடாகம் பள்ளத்தாக்கு விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அலுவலர்கள் மீது வழக்கு தொடரப்படும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அளித்துள்ளார்.

கோவை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்படக்கூடிய சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகள் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகம் மூடி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை குற்றவியல் நடவடிக்கையும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஸ்டேட்டஸ் கோ மனு தாக்கல் செய்யப்பட்டு ஒன்பது மாத காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கனிமவளக் கொள்ளையர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சமூகநீதி கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவிப்பு அளித்துள்ளார்.

துறை சார்ந்த அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட கனிமவளக் கொள்ளையர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டுமென்றும் அவ்வாறு தவறும்பட்சத்தில் துறை அலுவலர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என அறிவிப்பு அளித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...