புகாரின் பேரில், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து நடத்துனர் பூவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் அரசு பேருந்தில் பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் கோச்சிங் செண்டரில் படித்து வருகிறார். நேற்று சொந்த ஊரில் இருந்து கோவைக்கு பேருந்தில் வந்துள்ளார்.
இந்நிலையில், சேலத்தில் இருந்து கோவைக்கு TN 33 N 3298 நம்பருடைய அரசு பேருந்தில் நேற்று மாலை வந்துள்ளார். பேருந்தில் அந்த பெண்ணிடம் நடத்துனர் பூவேந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வந்ததும், பாதிக்கப்பட்ட பெண் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து நடத்துனர் பூவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் கோச்சிங் செண்டரில் படித்து வருகிறார். நேற்று சொந்த ஊரில் இருந்து கோவைக்கு பேருந்தில் வந்துள்ளார்.
இந்நிலையில், சேலத்தில் இருந்து கோவைக்கு TN 33 N 3298 நம்பருடைய அரசு பேருந்தில் நேற்று மாலை வந்துள்ளார். பேருந்தில் அந்த பெண்ணிடம் நடத்துனர் பூவேந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வந்ததும், பாதிக்கப்பட்ட பெண் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து நடத்துனர் பூவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.