திருப்பூர் இடுவாய் அருகில் உள்ள சின்ன காளிபாலயத்தில் வனத்துக்குள் திருப்பூர் மரம் வளர்ப்பு நிகழ்வு நடந்தது.
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற 'வனத்துக்குள் திருப்பூர்' மரம் வளர்ப்பு நிகழ்வில் மேயர், துணை மேயர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் அருகில் உள்ள சின்ன காளிபாலயத்தில் வனத்துக்குள் திருப்பூர் மரம் வளர்ப்பு நிகழ்வு நடந்தது.

இந்நிகழ்ச்சியில், மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் MKM.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் அருகில் உள்ள சின்ன காளிபாலயத்தில் வனத்துக்குள் திருப்பூர் மரம் வளர்ப்பு நிகழ்வு நடந்தது.
இந்நிகழ்ச்சியில், மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் MKM.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.