மேலும், பாரதி பூங்காவில் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரில் திட வள மேலாண்மை மையத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண். 68க்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்காவில் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண். 51, 52, 53 மற்றும் 54க்குட்பட்ட காந்திபுரம் சாஸ்திரி நகரில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரிக்கும் திட வள மேலாண்மை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண். 68க்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்காவில் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண். 51, 52, 53 மற்றும் 54க்குட்பட்ட காந்திபுரம் சாஸ்திரி நகரில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரிக்கும் திட வள மேலாண்மை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.