'ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி'- கோவையில் ஐ.டி.பணியாளரிடம் உதிரிப்பாகங்கள் தருவதாக கூறி ரூ.1.25-லட்சம் மோசடி.!!

பெண் ஐ.டி.பணியாளரிடம் கணினி உதிரிப்பாகங்கள் தருவதாக கூறி ரூ.1.25-லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: பெண் ஐ.டி.பணியாளரிடம் ரூ.1.25-லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செட்டிபாளையம் ரோடு வெள்ளலூரைச் சேர்ந்தவர் வாணி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இணையதளத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்குவதற்காகத் தேடினார்.

அப்போது தனியார் நிறுவன பெயரில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர்கள் உதிரிப்பாகங்களுக்கான தொகை ரூபாய் 1.25-லட்சத்தைச் செலுத்தினால் உதிரிப்பாகங்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வாணி இரண்டு கட்டங்களாக வங்கி பரிவர்த்தனை மூலமாக ரூபாய் 1.25-லட்சம் அனுப்பி வைத்தார். பிறகு உதிரிப்பாகம் வந்து சேரவில்லை. மீண்டும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாணி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...