உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிங்கையன்புதூரில் உடல்நலம் சரியில்லாமல் அவதிபட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை
கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் கேட்டுக்காரர் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் நாராயணசாமி (70). இவரது மனைவி ரத்தினம் (54). நாராயணசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் கணேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து நாராயணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் கேட்டுக்காரர் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் நாராயணசாமி (70). இவரது மனைவி ரத்தினம் (54). நாராயணசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் கணேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து நாராயணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.