கோவை கிணத்துக்கடவு அருகே உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை..!

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிங்கையன்புதூரில் உடல்நலம் சரியில்லாமல் அவதிபட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை

கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் கேட்டுக்காரர் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் நாராயணசாமி (70). இவரது மனைவி ரத்தினம் (54). நாராயணசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் கணேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து நாராயணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...