வனத்துறையினர் பரமேஸ்வரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில் தீயை வைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.
நீலகிரி: நீலகிரி வனப்பகுதியில் தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வனப்பகுதியில் சிலர் தீ வைத்துள்ளனர். வனத்துறையினர் பரமேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர் திசையில் சிலர் வனப்பகுதியில் தீ வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கு சென்ற வனத்துறையினர் தீயை வைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்த 3 பேரை பிடித்துச் சென்றனர்.
விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (31), விஜயகுமார் (45), கமல்ஹாசன் (44), என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இவர்கள் வனப்பகுதியில் தீ வைத்ததை ஒப்புக் கொண்ட நிலைகளில் வனத்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வனப்பகுதியில் சிலர் தீ வைத்துள்ளனர். வனத்துறையினர் பரமேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர் திசையில் சிலர் வனப்பகுதியில் தீ வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கு சென்ற வனத்துறையினர் தீயை வைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்த 3 பேரை பிடித்துச் சென்றனர்.
விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (31), விஜயகுமார் (45), கமல்ஹாசன் (44), என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இவர்கள் வனப்பகுதியில் தீ வைத்ததை ஒப்புக் கொண்ட நிலைகளில் வனத்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.