கோவை வால்பாறை தாவரவியல் பூங்கா பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு..!

கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா படகு இல்லம் பணி துவங்கி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை வால்பாறையில் நீண்ட நாளாக கிடப்பில் இருக்கும் தாவரவியல் பூங்கா பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ள தாவரவியல் பூங்கா பணிகளை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் நாகரட்சி ஆணையாளர் சுரேஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.



கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா படகு இல்லம் பணி துவங்கி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சி அமைத்து பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது.

இந்நிலையில், வால்பாறை நாகராட்சி 21 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று நகரமன்ற தலைவர் தேர்ந்து எடுக்கப்பட்டு பதவி பொறுப்பேற்றார்.

இன்று வால்பாறையில் உள்ள கிடப்பில் இருக்கும் பணிகளை ஆய்வு செய்ய நகரத் தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர், 12வது வார்டு உறுப்பினர் அன்பரசன், 15வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...