மேலும், மாநாராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் சுகாதார நல மையம் கட்டும் பணி மற்றும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் புதிய வார்டு எண். 40க்குட்பட்ட வீரகேரளம் பகுதியில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம் 2021-2022ன்கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நல மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19க்குட்பட்ட வீதியில் சாலையோரங்களிலுள்ள புற்கள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 38க்குட்பட்ட மருதமலை அடிவாரம் பகுதியில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம் 2021-2022ன்கீழ், ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நல மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் புதிய வார்டு எண் 54க்குட்பட்ட துளசியம்மாள் லே - அவுட் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19, 60க்குட்பட்ட வீதிகளில் மாநாராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19க்குட்பட்ட கணபதி, ஸ்ரீலட்சுமி நகரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் புதிய வார்டு எண். 40க்குட்பட்ட வீரகேரளம் பகுதியில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம் 2021-2022ன்கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நல மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19க்குட்பட்ட வீதியில் சாலையோரங்களிலுள்ள புற்கள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 38க்குட்பட்ட மருதமலை அடிவாரம் பகுதியில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம் 2021-2022ன்கீழ், ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நல மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் புதிய வார்டு எண் 54க்குட்பட்ட துளசியம்மாள் லே - அவுட் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19, 60க்குட்பட்ட வீதிகளில் மாநாராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19க்குட்பட்ட கணபதி, ஸ்ரீலட்சுமி நகரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.