'மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை' - அதிமுக எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பேட்டி..!

சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: 'மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை' என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் பேட்டி அளித்துள்ளார்.



சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

விளாங்குறிச்சி ரோடு, சேரன்மாநகர் அருகே அமைந்துள்ள அவரது வீட்டின் முன் கட்சியினர் ஏராளமானோர் காலை முதல் கூடியுள்ளனர்.

வீட்டின் வளாகத்தில் இருந்தபடி வெளியே நின்றிருந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். தனக்கு ஆதரவாக வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து, சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் கூறுகையில்,



"இதுபோன்ற சோதனைகள் எல்லாம் நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். மடியில் கனமில்லை வழியிலும் பயமில்லை. சோதனை நிறைவடைந்த பின் அனைவருக்கும் இது தெரியவரும். " என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...