25-முதியோர்கள் வசிக்கும் முதியோர் இல்லத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்௧ரா ஆகியோர் முன்னிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80-கெம்பட்டி காலனி பகுதியில் இயங்கி வந்த முதியோர் இல்லம் BOSCH-நிறுவனத்தின் சார்பில் ரூ.14.00-லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

25-முதியோர்கள் வசிக்கும் முதியோர் இல்லத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்௧ரா ஆகியோர் முன்னிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார்.

உடன் துணை மேயா் ரா.வெற்றி செல்வன், 80-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பெ.மாரிசெல்வன் மற்றும் BOSCH நிறுவனத்தினர் உள்ளனர்.

25-முதியோர்கள் வசிக்கும் முதியோர் இல்லத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்௧ரா ஆகியோர் முன்னிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார்.
உடன் துணை மேயா் ரா.வெற்றி செல்வன், 80-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பெ.மாரிசெல்வன் மற்றும் BOSCH நிறுவனத்தினர் உள்ளனர்.