கெம்பட்டி காலனியில்‌ உள்ள முதியோர்‌ இல்லம்‌ BOSCH-நிறுவனத்தின்‌ சார்பில்‌ ரூ.14.00-லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதுப்பிக்கப்பட்டது

25-முதியோர்கள்‌ வசிக்கும்‌ முதியோர்‌ இல்லத்தை மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன், மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா ஆகியோர்‌ முன்னிலையில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.80-கெம்பட்டி காலனி பகுதியில்‌ இயங்கி வந்த முதியோர்‌ இல்லம்‌ BOSCH-நிறுவனத்தின்‌ சார்பில்‌ ரூ.14.00-லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதுப்பிக்கப்பட்டு உள்ளது.



25-முதியோர்கள்‌ வசிக்கும்‌ முதியோர்‌ இல்லத்தை மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன், மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா ஆகியோர்‌ முன்னிலையில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ திறந்து வைத்தார்.



உடன்‌ துணை மேயா்‌ ரா.வெற்றி செல்வன்‌‌, 80-வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ பெ.மாரிசெல்வன்‌ மற்றும்‌ BOSCH நிறுவனத்தினர்‌ உள்ளனர்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...