கோவை சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை முன்னிட்டு சிறப்பு முகாம்..!

14.03.2022 (இன்று) முதல்‌ 21.03.2022 வரை நடைபெறவுள்ள முகாமை மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள்‌ வழங்கி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவை சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை முன்னிட்டு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, சங்கனூர்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ 14.03.2022 இன்று முதல்‌ 21.03.2022 வரை நடைபெறவுள்ள தேசிய குடற்புழு நீக்க வார சிறப்பு முகாமில்‌ மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள்‌ வழங்கி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்தார்‌.



உடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, மாநகர கல்வி அலுவலர்‌ கே.பாண்டிய ராஜ சேகர்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, ரா.பார்த்திபன்‌, வைரமுருகன்‌ என்கிற முருகன், செ.சரண்யா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...