புதுச்சேரி ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் மரியாதை நிமித்தமாக அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றதாக தெரிவித்தார்.
கோவை: கோவை வந்துள்ள தமிழிசை செளந்தரராஜன் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.
கோவை வந்துள்ள புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை நிமித்தமாக நேற்று திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம் 25ம் பட்டம் குருமகாசன்னிதானம் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
கோவை வந்துள்ள புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை நிமித்தமாக நேற்று திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம் 25ம் பட்டம் குருமகாசன்னிதானம் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.