கோவை 82வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் முபஷீரா மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்தை சரிசெய்து பள்ளிக்ககுழந்தைகள் சாலைகளைக் கடக்க உதவி..!

இளம் பெண்ணான இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பகுதி மக்களுக்கு என்ன செய்திட முடியும் என்று தேர்தலுக்கு முன்பாக பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.



கோவை: கோவை மாநகராட்சி 82வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபஷீரா மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்தை சரிசெய்து பள்ளிக்ககுழந்தைகள் சாலை கடக்க உதவி செய்தார்.

கோவை மாநகராட்சி மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலினை சரிசெய்து பாத்திமா பள்ளியில் பயிலும் பள்ளிக்ககுழந்தைகள் வாகன நெரிசல் அதிகமுள்ள சாலையினை கடக்க 82வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் முபசீரா அவர்கள் போக்குவரத்தை சரி செய்ய உதவி செய்தார்.



இளம் பெண்ணான இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பகுதி மக்களுக்கு என்ன செய்திட முடியும் என்று தேர்தலுக்கு முன்பாக பரவலாக பேசப்பட்டது.

ஆனால், இன்று இவர் வெற்றி பெற்ற பிறகு தினமும் அவருடைய பகுதியில் தினந்தோறும் ஆய்வுப்பணிகள் மேற்பார்வையிட்டு வருகிறார். தொடர்ந்து பல்வேறு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறார்.

82வது வார்டு மாமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்படுகிறது. மேலும் இவரது இன்றைய செயலானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...