மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை மதுக்கரை அருகே தூக்கில் தொங்கியவாறு அடையாளம் தெரியாத முதியவர் உடலை சடலமாக மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை சூட்டிங் ரேஞ் சாலை அருகே உள்ள மரத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், நிகழ்விடத்தில் ஏதேனும் தடையங்கள் உள்ளதா என சோதனை செய்தனர். இறந்தவர் யார் ? எங்கிருந்து வந்தார் என்ற விபரங்கள் கிடைக்காத நிலையில், முதியவரின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை சூட்டிங் ரேஞ் சாலை அருகே உள்ள மரத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், நிகழ்விடத்தில் ஏதேனும் தடையங்கள் உள்ளதா என சோதனை செய்தனர். இறந்தவர் யார் ? எங்கிருந்து வந்தார் என்ற விபரங்கள் கிடைக்காத நிலையில், முதியவரின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.