கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா மரக்கன்றுகளை நட்டு வைத்தார்

சர்வதேச மகளிர்‌ தினத்தை முன்னிட்டு, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மரக்கன்றுகளை நட்டார்‌. உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தன்னார்வலர்கள்‌, தொண்டு நிறுவனத்தினர்‌ மற்றும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ இருந்தனர்‌.


கோவை: சர்வதேச மகளிர்‌ தினத்தை முன்னிட்டு, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மரக்கன்றுகளை நட்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ சர்வதேச மகளிர்‌ தினத்தை முன்னிட்டு, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மரக்கன்றுகளை நட்டார்‌. உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தன்னார்வலர்கள்‌, தொண்டு நிறுவனத்தினர்‌ மற்றும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ இருந்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.84 வள்ளல்‌ நகர்‌ பகுதியில்‌ (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ்‌ ரூ.25.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 550-மீட்டர்‌ நீளத்தில்‌, 4.50-மீட்ட அகலத்தில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...