கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா மரக்கன்றுகளை நட்டு வைத்தார்

சர்வதேச மகளிர்‌ தினத்தை முன்னிட்டு, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மரக்கன்றுகளை நட்டார்‌. உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தன்னார்வலர்கள்‌, தொண்டு நிறுவனத்தினர்‌ மற்றும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ இருந்தனர்‌.


கோவை: சர்வதேச மகளிர்‌ தினத்தை முன்னிட்டு, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மரக்கன்றுகளை நட்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ சர்வதேச மகளிர்‌ தினத்தை முன்னிட்டு, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மரக்கன்றுகளை நட்டார்‌. உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தன்னார்வலர்கள்‌, தொண்டு நிறுவனத்தினர்‌ மற்றும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ இருந்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.84 வள்ளல்‌ நகர்‌ பகுதியில்‌ (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ்‌ ரூ.25.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 550-மீட்டர்‌ நீளத்தில்‌, 4.50-மீட்ட அகலத்தில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...