கோவை கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சலவைத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிணத்துக்கடவு போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சலவைத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (85) சலவைத் தொழிலாளர் இவர், மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்துள்ளார்.

பின்னர், மது அருந்திவிட்டு பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமசாமி மீது மோதியதில், பலத்த காயம் ஏற்பட்ட ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...