இ-அலுவலக மேலாண்மையில்‌, மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த கோவை மாவட்ட காவல்துறைக்கு முதல்வர் கேடயம் வழங்கி, பாராட்டு

மாநில அளவில்‌ முதலிடம்‌ பிடித்த கோவை மாவட்ட காவல்துறையினை பாராட்டி, முதல்வர் வழங்கிய பரிசு கேடையத்தை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், செல்வ நாகரத்தினம் பெற்றுக் கொண்டார்.



கோவை: மாநில‌ அளவில்‌ முதலிடம்‌ பிடித்த கோவை மாவட்ட காவல்துறையைப் பாராட்டி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ செ.செல்வநாகரத்தினத்திற்கு தமிழக முதலமைச்சர்‌‌ பரிசு கேடயத்தினை வழங்கினார்.‌

தமிழக முதலமைச்சர்‌‌ தலைமையில்‌ அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ அனைத்து காவல்‌ உயர்‌ அதிகாரிகளுக்கு அலுவலக செயல்பாடுகள்‌ குறித்த மாநாடு இன்று, 10.03.2022 முதல்‌ மூன்று நாட்கள்‌ சென்னையில்‌ நடைபெற்று வருகிறது.

இம்மாநாட்டில்‌ இ-அலுவலக மேலாண்மையில்‌, அலுவலக கோப்புகளைச் சிறப்பாகக் கையாண்டு, கடந்த பிப்ரவரி-2022 இல்‌ மாநில அளவில்‌ முதலிடம்‌ பிடித்த கோவை மாவட்ட காவல்துறையினை பாராட்டி அதற்கான பரிசு கேடயத்தை தமிழக முதலமைச்சர் கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ செ.செல்வநாகரத்தினத்திற்கு வழங்கினார்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...