கோவையில் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் காவலாளியின் மகள்..!

கோவையில் அரசுப் பள்ளிகளில் பயின்று விடாமுயற்சியுடன் தனது மருத்துவ கனவை நிறைவேற்றிய பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் காவலாளியின் மகள் பவதாரணி மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

கோவை சுந்தராபுரம் செங்கோட்டையன் அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பவதாரணி பத்தாம் வகுப்பில் 486 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தனது பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் மருத்துவம் படிக்க 11 மற்றும் 12ம் வகுப்பில் முதல் குரூப்பினை தேர்வு செய்து எஸ்ஆர்கே அம்மணிஅம்மாள் அரசுப் பள்ளியில் தனது மேல்நிலை கல்வியைத் தொடங்கினார். தனது மேல்நிலைப் பள்ளியில் தேர்வின் முடிவில் 600க்கு 404க்கு மதிபெண்கள் பெற்று நீட் தேர்வு எழுத தயாராகினார்.

பொள்ளாச்சியில் அரசு நடத்திய இலவச நீட் பயிற்சி வகுப்பில் கற்றுத் தேர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் 180 மதிப்பெண்களே எடுத்து தோல்வியைத் தழுவிய நிலையில் மூன்றாவது முறையாக தற்பொழுது மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

ரப்பொர் (RAPPOR) அமைப்பின் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தி நேர்முகத் தேர்வின் மூலம் 5 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மருத்துவம் படிக்க பயிற்சி வகுப்புக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.

இதையடுத்து, தனது மருத்துவ கல்விக்கான கனவினை நிறைவேற்ற ஈரோடு நந்து ஆயுர்வேத கல்லூரியில் தற்போது படிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...