மேலும், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: ஏ.பி.வி.பி. மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ள இடைநீக்க நடவடிக்கைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் கடும் கண்டனம் விடுத்துள்ளனர்.
பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் S. மணிகண்டன் மற்றும் இணை அமைப்பாளர் வைத்தியசாலை சதீஷ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமையின்படி ஜனநாயக வழியில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி. மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல், பிணையில் வெளியே வந்துள்ள அவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
இவ்விசயத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் S. மணிகண்டன் மற்றும் இணை அமைப்பாளர் வைத்தியசாலை சதீஷ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமையின்படி ஜனநாயக வழியில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி. மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல், பிணையில் வெளியே வந்துள்ள அவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
இவ்விசயத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.