யானை கடந்து செல்ல எட்டிமடை வாளையார் இடையே இரு கீழ் பாலங்கள்: ரயில்வே கோட்டம் ஒப்பந்தம் வெளியீடு

ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்க வசதியாக, கோவை எட்டிமடை - வாளையார் இடையே இரு கீழ்பாலங்கள் அமைக்க பாலக்காடு ரயில்வே கோட்டம் ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது.


கோவை: ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்க வசதியாக கோவை எட்டிமடை வாளையார் இடையே கீழ் மட்ட பாலங்கள் அமைக்க பாலக்காடு ரயில்வே கோட்டம் ஒப்பந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை போத்தனூர் பாலக்காடு இடையே ரயில் வழித்தடத்தில் ஏ மற்றும் பி ஆகிய இரு ரயில் பாதைகள் அமைந்துள்ளனர். தினமும் ஏராளமான ரயில்கள் இப்பாதையை பயன்படுத்துகின்றனர்.

அதிக அளவில் ரயில் இயக்கப்படுவதால் இவ்விரு ரயில் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இந்த ரயில் பாதையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

ரயில்வே துறை இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. வனத்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எட்டிமடை வாளையார் இடையே இரு இடங்களில் யானைகள் கடக்க கீழ் பாலங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் பாதையில் இரு இடங்களில் கீழ்மட்ட பாலங்கள் கட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...