கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆலோசனை

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் வைஃபை வசதி மற்றும் இணையதள சேவைகளை மேம்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.



மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறையின் கோவை மண்டல இயக்குநர் விஜய் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊரக துணை பொது இயக்குநர் சத்தியா பிரியதர்ஷினி தலைமையிலான அதிகாரிகள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனைச் சந்தித்தனர்.



இதில், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், துறை சார்பாக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமப்புறங்களில் வைஃபை மூலம் இணைய வசதிகளை ஏற்படுத்தும் அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...