கோவையில் சம்பள பாக்கியும் வேலை அமர்வு செய்யக் கோரியும் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

எவ்வித முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டதாக மனு அளித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேக்சினேட்டர்களாக பணிபிரியும் பணியாளர்கள் தங்களுக்கு மூன்று மாத சம்பளம் தரப்படவில்லை எனவும், வேலை அமர்வு செய்திட கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 38 பேர் வேக்சினேட்டர்களாக பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டதாகவும், வேலை செய்ததில் 3 மாத சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் இது குறித்து சரியாக விளக்கம் அளிக்காமல் புறக்கணிப்பதாகப் புகார் அளித்தனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் தங்களது சம்பளத்தைப் பெற்று தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர்கள், பணி அமர்வு செய்து உதவுமாறும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...