கோவையில் சம்பள பாக்கியும் வேலை அமர்வு செய்யக் கோரியும் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

எவ்வித முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டதாக மனு அளித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேக்சினேட்டர்களாக பணிபிரியும் பணியாளர்கள் தங்களுக்கு மூன்று மாத சம்பளம் தரப்படவில்லை எனவும், வேலை அமர்வு செய்திட கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 38 பேர் வேக்சினேட்டர்களாக பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டதாகவும், வேலை செய்ததில் 3 மாத சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் இது குறித்து சரியாக விளக்கம் அளிக்காமல் புறக்கணிப்பதாகப் புகார் அளித்தனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் தங்களது சம்பளத்தைப் பெற்று தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர்கள், பணி அமர்வு செய்து உதவுமாறும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...