கோவையில் சூரியன் எஃப்எம் வானொலி சார்பில் பொதுமக்களிடையே மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: கோவையில் மஞ்சப்பை தொடர்பான விழிப்புணர்வை தனியார் வானொலியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கோவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பொருளை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசு மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கோவையில் சூரியன் எஃப்எம் வானொலி சார்பில் பொதுமக்களிடையே மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதனை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மஞ்சப்பை அளித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார். அப்போது, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது கோரிக்கையை தெரிவித்தனர்.
கோவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பொருளை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசு மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கோவையில் சூரியன் எஃப்எம் வானொலி சார்பில் பொதுமக்களிடையே மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மஞ்சப்பை அளித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார். அப்போது, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது கோரிக்கையை தெரிவித்தனர்.