காகித கோப்புகளை முடிவுக்கு கொண்டுவந்து மின்னணு கோப்புகளை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்ட காவல்துறை முதலிடம்..!

காவல் துறையின் அலுவலக பயன்பாட்டிற்கான கோப்புகள் அனைத்தும் கணினி மூலம் அனுப்பி இ -ஆபீஸ் எனும் தனி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கோவை: காகித கோப்புகளை முடிவுக்கு கொண்டுவந்து மின்னணு கோப்புகளை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்ட காவல்துறை முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம் ஆவணங்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பும் மனு இ கவர்னன்ஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் காவல் துறையில் கடந்த 2022ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, காவல் துறையின் அலுவலக பயன்பாட்டிற்கான கோப்புகள் அனைத்தும் கணினி மூலம் அனுப்பி இ -ஆபீஸ் எனும் தனி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கி காவல் துறை இயக்குனர் அவர்கள் கௌரவித்து வருகிறார்.

இதில் கடந்த பிப்ரவரியில் 2022ம் மாதம் இ-ஆபீஸ் மூலம் அதிக அளவில் கோப்புகளை பதிவேற்றம் செய்த காகித கோப்புகளை முடிவுக்கு கொண்டுவந்தது. கோவை மாவட்ட காவல்துறை தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த செயலை பாராட்டும் விதமாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் அவர்களின் உத்தரவின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் வெகுவாக பாராட்டி பரிசு பொருட்களை வழங்கி ஊக்குவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...