கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் 11-வது வார்டு உறுப்பினர் கதிர்வேல் தலைவராகவும், 6-வது உறுப்பினர் பாலகுமார் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கபட்டனர்.
கோவை: தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் இன்று நடை பெற்றது.
இந்த நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவிக்கு 11-வார்டில் வெற்றி பெற்ற கதிர்வேல் வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்திருந்து.
ஆனால் கிணத்துக்கடவு பேரூராட்சியில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று கைபற்றியது.
இதனால் இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் 11-வது வார்டு உறுப்பினர் கதிர்வேல் தலைவராகவும், 6-வது உறுப்பினர் பாலகுமார் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கபட்டனர்.
இதையடுத்து, பதவி ஏற்றுக்கொண்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவிக்கு 11-வார்டில் வெற்றி பெற்ற கதிர்வேல் வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்திருந்து.
ஆனால் கிணத்துக்கடவு பேரூராட்சியில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று கைபற்றியது.
இதனால் இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் 11-வது வார்டு உறுப்பினர் கதிர்வேல் தலைவராகவும், 6-வது உறுப்பினர் பாலகுமார் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கபட்டனர்.
இதையடுத்து, பதவி ஏற்றுக்கொண்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.