கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த மறைமுக தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் 11-வது வார்டு உறுப்பினர் கதிர்வேல் தலைவராகவும், 6-வது உறுப்பினர் பாலகுமார் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கபட்டனர்.


கோவை: தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் இன்று நடை பெற்றது.

இந்த நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவிக்கு 11-வார்டில் வெற்றி பெற்ற கதிர்வேல் வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்திருந்து.

ஆனால் கிணத்துக்கடவு பேரூராட்சியில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று கைபற்றியது.

இதனால் இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் 11-வது வார்டு உறுப்பினர் கதிர்வேல் தலைவராகவும், 6-வது உறுப்பினர் பாலகுமார் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கபட்டனர்.

இதையடுத்து, பதவி ஏற்றுக்கொண்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...