யானைக்கு சுமார் 10-முதல் 12-வயது இருக்கும் என்றும், ஆண் யானையுடன் சண்டை போடும் பொது காயங்கள் ஏற்பட்டு இறந்து உள்ளதாகத் வனத்துறை தெரிவித்தனர்.
கோவை: வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் மலநாடு என்ற இடத்தில் பெண் காட்டு யானை இறந்த சம்பவம் தொடர்பாக, மானாம்பள்ளி வனத்துறை ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் மலநாடு என்ற தேயிலை திட்டம் பகுதிக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் துர்நாற்றம் வீசியதைப் பார்த்து தேயிலைத் தோட்டம் அருகில் வன பகுதியில் பார்த்தனர்.

அங்கு காட்டு யானை ஒன்று இறந்து இருந்ததைப் பார்த்து மானாம்பள்ளி வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்து வனத்துறையினர் வந்து பார்த்து வனத்துறை மருத்துவ அலுவலர் சுகுமார் மற்றும் துணை இயக்குநர் செல்வம் வன சரகர் மணிகண்டன் குழுவினர் ஆய்வு செய்தனர்.

யானை இறந்து 10-நாட்கள் மேல் இருக்கும், அழுகிய நிலையில் இருந்தது பெண் காட்டு யானை என்பதும் யானைக்கு சுமார் 10-முதல் 12-வயது இருக்கும் என்றும், ஆண் யானையுடன் சண்டை போடும் பொது காயங்கள் ஏற்பட்டு இறந்து உள்ளதாகத் தெரிவித்தனர். யானையை ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் மலநாடு என்ற தேயிலை திட்டம் பகுதிக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் துர்நாற்றம் வீசியதைப் பார்த்து தேயிலைத் தோட்டம் அருகில் வன பகுதியில் பார்த்தனர்.
அங்கு காட்டு யானை ஒன்று இறந்து இருந்ததைப் பார்த்து மானாம்பள்ளி வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்து வனத்துறையினர் வந்து பார்த்து வனத்துறை மருத்துவ அலுவலர் சுகுமார் மற்றும் துணை இயக்குநர் செல்வம் வன சரகர் மணிகண்டன் குழுவினர் ஆய்வு செய்தனர்.
யானை இறந்து 10-நாட்கள் மேல் இருக்கும், அழுகிய நிலையில் இருந்தது பெண் காட்டு யானை என்பதும் யானைக்கு சுமார் 10-முதல் 12-வயது இருக்கும் என்றும், ஆண் யானையுடன் சண்டை போடும் பொது காயங்கள் ஏற்பட்டு இறந்து உள்ளதாகத் தெரிவித்தனர். யானையை ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர்.