வால்பாறை நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 21 வார்டு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா..!

நகராட்சி ஆணையாளர் சுரேஷ் நகர உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


கோவை: கோவை வால்பாறை நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நகர உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.



வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் வருகை புரிந்தனர். நகராட்சி ஆணையாளர் சுரேஷ் அவர்கள் நகர உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதில், திமுக கட்சியினர் 20 பேர் மற்றும் அதிமுக கட்சியினர் ஒருவர் பதவி ஏற்றனர்.

பதவியேற்ற உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு:-



1 வார்டு - செல்வகுமார்

2 வார்டு - கனகமணி

3 வார்டு - வீரமணி

4 வார்டு - j.பாஸ்கர்

5 வார்டு - கவிதா

6 வார்டு - சத்தியவானிமுத்து

7 வார்டு - கலாராணி

8 வார்டு - இந்துமதி

9 வார்டு - மகுடிஸ்வரன்

10 வார்டு - காமாட்சி

11 வார்டு - செந்தில்குமார்

12 வார்டு - அன்பரசன்

13 வார்டு - ராஜேஸ்வரி

14 வார்டு - அழகு சுந்தரவல்லி

15 வார்டு - ரவிச்சந்திரன்

16 வார்டு - கீதாலட்சுமி

17 வார்டு - மணிகண்டன் (அதிமுக)

18 வார்டு - ஜெயந்தி

19 வார்டு - பால்சாமி

20 வார்டு - மாரியம்மாள்

21 வார்டு - உமா மகேஷ்வரி ஆகியோர் பதவி ஏற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...